தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதில் இருந்து அவ்வப்போது அவருக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவற்றை விசாரித்தால் அவை புரளி மிரட்டல்களாக உள்ளன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன்...
கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவியதால் கர்நாடக அரசு கவிழ்ந்துள்ளது. இதனையடுத்து கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இதில் யார் முதல்வராக வர உள்ளார் என்பது கேள்விக்குறியாக உள்ளது....
கர்நாடகாவில் கடந்த 17 நாட்களாக நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழல் முடிவுக்கு வந்துள்ளது. பலநாட்களாக இழுத்தடித்து வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஒருவழியாக நடந்து முடிந்ததில் குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கர்நாடக அரசு...
கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இரண்டு மசோதாக்களை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியது. ஆனால் அந்த மசோதாக்களை அப்போதே மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதனை தமிழக அரசு மறைத்துவந்தது தொடர்பாக...
தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளை அக்கற்ற திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 42 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்கச் சாவடிகள் ஆண்டுதோறும்...
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் ஆந்திர சட்டசபையில் இன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருவரும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினர். ஆந்திர சட்டமன்றத்தில் இன்று மாநிலத்தின் வறட்சி தொடர்பாக...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருக்கு என்ன பிரச்சனை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த...
பீகாரில் கடந்த மூன்று வாரங்களாக 100-க்கும் அதிகமான குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மூன்று வாரங்கள் கழித்து முசாபர்பூர் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனையில் மூளைக்காய்ச்சலால் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பார்வையிட அம்மாநில முதல்வர் சென்றுள்ளார். மூன்று...
தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று சந்தித்து 45 நிமிடம் வரை பேசியுள்ளார். முன்னதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால்...
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிமுக ஒரே தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். மீண்டும் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றார். இதனை பொதுக்குழுவில் சொல்ல உள்ளதாக கூறிய ராஜன் செல்லப்பா...
நேற்று நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணி தேர்தல் நடந்த 39 தொகுதிகளில் 38 தொகுதியை கைப்பற்றியது. தேனி தொகுதியில்...
7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 இடங்களில் முன்னிலை...
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் டைட்டில், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூன் 21ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தெறி, மெர்சல் மற்றும் சர்கார்...
நான்கு தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக உள்ளனர். தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பல கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக...
மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவித்தது....