தமிழ்நாடு3 வருடங்கள் ago
500 ரூபாய் சட்டை 50 ரூபாய்: கடை திறந்த 2 மணி நேரத்திற்குள் சீல் வைத்த அதிகாரிகள்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்ட புதிய ஜவுளிக் கடைக்கு இரண்டு மணி நேரத்தில் சீல் வைக்கப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. விராலிமலை தெப்பக்குளம் பகுதியில் புதிய ஜவுளிக்...