இந்தியாவில் ஏற்கனவே ஐந்து பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவிய நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சில புதிய நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும் ஆன்லைனில் மட்டுமே ஒரு சில தேர்வுகள் நடத்தப்பட்டு, மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும்...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்துமே முடங்கி உள்ளது என்பதும் குறிப்பாக கடந்த ஒரு வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கவில்லை என்பதும் ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி...