2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்குவது எப்போது என்பது குறித்த அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு செய்துள்ளது. 2022-23 கல்வியாண்டுக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி துவங்க வேண்டும் என்றும் ஆகஸ்ட்...
நீண்ட இடைவேளைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த...
10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பதும், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக...
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்புக்கு பெற்றோர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கியது. மேலும்...
ஆந்திர பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் நவம்பர் 2-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஒரு நாள் விட்டு, ஒரு நாள் மட்டுமே...