இந்தியாவின் ஆன்மாவைக் காப்பற்ற வேண்டுமானால், பாஜக அல்லாத முதல்வர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று பிராந்த் கிஷோர் கூறியுள்ளார். பாஜக தலைமையிலான அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதை ஆரம்பம்...
நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பிறகு, குடியரசுத் தலைவர் அனுமதியுடன் புதிய குடியுரிமை மசோதா அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அப்போது...