பிப்ரவரி 1-ம் தேதி முதல் திரை அரங்குகளில் 50 சதவீதத்திற்கும் மேல் அனுமதிக்கலாம் என்றும் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு திரை அரங்குகள் திறக்கப்பட்டான. ஆனாலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே...
கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு மூடப்பட்ட திரை அரங்குகளை, நவம்பர் 10-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. திரை அரங்குகள் கொரோனா அச்சத்திற்கு இடையில் திறக்கப்படும் நிலையில், முதற்கட்டமாக 50 சதவீத இருக்கைகளில் மட்டும்...