தமிழ்நாடு3 வருடங்கள் ago
திறக்கப்படுகிறது பூண்டி, சோழாவரம், செம்பரப்பாக்கம் ஏரிகள்; எழுப்பப்பட்டது முதல் எச்சரிக்கை ஒலி
செம்பரம்பாக்கம் ஏரியில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் உபரி நீர் திறக்கப்படும் உள்ளதை அடுத்து முதல் எச்சரிக்கை ஒலி எழுப்புவது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பதும்,...