சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் மேலும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. சித்ராவின் தாயார், தமிழக முதல்வர் தனிப் பிரிவில் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மனு கொடுத்துள்ளார். பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா...
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், கடந்த இரண்டு வாரமாக ஆர்.டி.ஓ தரப்பில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. தற்போது விசாரணை முடிந்து, அதற்கான 250 பக்க அறிக்கை, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த...
பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக தமிழக காவல் துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இதுவரை இந்த வழக்குத் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் சின்னத்திரையில்...
பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக தமிழக காவல் துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இதுவரை இந்த வழக்குத் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். அதே நேரத்தில்...
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த சில நாட்களுக்கு முன்னர், தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலையில் மர்மம் இருந்த காரணத்தினால், காவல் துறையும் ஆர்.டி.ஓ தரப்பும்...
தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான சின்னத்திரை நடிகையாக இருந்த சித்ரா, சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்தில் மர்மம் நிலவிவருவதால், அது குறித்து தமிழக காவல் துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது....
சின்னத்திரை நடிகை சித்ரா பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியின் சிறப்பு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. விஜய் டிவி, இது குறித்தான வீடியோவை ரிலீஸ் செய்துள்ளது. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ‘முல்லை’ என்ற ரோலில் நடித்து தமிழக மக்களின்...
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் முதற்கட்டமாக அவருடைய கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் ஹேமந்த் சிக்கியது எப்படி என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் மற்ற செய்திதளங்களில் வெளியாகியுள்ளது. அதன்படி, சித்ரா இறந்த முதல்...
சின்னதிரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது காதல் கணவர் ஹேம்நாத் நேற்று கைது செய்யப்பட்டார். வழக்கின் விசாரணையில் இன்று பங்கேற்ற ஹேம்நாத் தந்தை, “கடந்த 6 நாட்களாகக் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்....
சின்னத்திரை நடிகையான சித்ரா தற்கொலை விவகாரம் தொடர்பான வழக்கில், அவரது கணவர் ஹேம்நாத்திடம் பலகட்ட விசாரணை நடந்தது. அதைத் தொடர்ந்து அவரை தமிழக காவல் துறை கைது செய்துள்ளது. இந்நிலையில் அவரிடம் நடந்த விசாரணையில் சில...
சித்ரா நடித்த ‘முல்லை’ ரோலில், ‘ஆயுத எழுத்து’ சரண்யா நடிக்கவிருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல் உலாவி வந்தது. அது குறித்து தற்போது சரண்யாவே விளக்கம் அளித்துள்ளார். பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, சில நாட்களுக்கு...
சீரியல் நடிகை சித்ரா இறந்து 3 நாள் ஆகியுள்ள நிலையில், இன்று வரை தற்கொலைக்கான காரணம் என்னவென்று கண்டறியப்படவில்லை. சித்ராவுக்கு அண்மையில் ஹேம்நாத் என்பவருடன் நிச்சயம் செய்யப்பட்டது. தொடர்ந்து இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது....
பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, இரண்டு நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். அவரின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டு வருவதனால், தமிழக காவல் துறை அது குறித்து தொடர்ச்சியாக விசாரித்து வருகிறது. இந்நிலையில், விஜய்...
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்திற்கு ‘பிக் பாஸ்’ வீட்டில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக என்று கூறப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ‘முல்லை’ கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா தூக்கிட்டு...
இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட தொலைக்காட்சி நடிகை சித்ரா, தற்கொலை தான் செய்துகொண்டுள்ளார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது. புதன்கிழமை அதிகாலை தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது....