சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் மேலும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. சித்ராவின் தாயார், தமிழக முதல்வர் தனிப் பிரிவில் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி மனு கொடுத்துள்ளார். பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா...
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், கடந்த இரண்டு வாரமாக ஆர்.டி.ஓ தரப்பில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. தற்போது விசாரணை முடிந்து, அதற்கான 250 பக்க அறிக்கை, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த...
பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக தமிழக காவல் துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இதுவரை இந்த வழக்குத் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் சின்னத்திரையில்...
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த சில நாட்களுக்கு முன்னர், தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலையில் மர்மம் இருந்த காரணத்தினால், காவல் துறையும் ஆர்.டி.ஓ தரப்பும்...
தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான சின்னத்திரை நடிகையாக இருந்த சித்ரா, சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்தில் மர்மம் நிலவிவருவதால், அது குறித்து தமிழக காவல் துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது....
சின்னத்திரை நடிகை சித்ரா பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியின் சிறப்பு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. விஜய் டிவி, இது குறித்தான வீடியோவை ரிலீஸ் செய்துள்ளது. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ‘முல்லை’ என்ற ரோலில் நடித்து தமிழக மக்களின்...