வேலைவாய்ப்பு4 வருடங்கள் ago
12-ம் வகுப்பு படித்தவர்களுக்குக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!
தமிழக அரசின் கீழ் செயலாற்றும் தூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (CPO-Child Protection Office) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Thoothukudi Child...