அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் அனேகமாக எனது மனைவி கிருத்திகா உதயநிதி தான் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்று நினைக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு...
சென்னை சேப்பாக்கம் மைதானத்தை புதுப்பிக்க 139 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இருக்கும் ஒரே சர்வதேச கிரிக்கெட் மைதானமான சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக பத்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நல்ல வெற்றியை...
தமிழகத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் ஆரம்பத்திலிருந்தே திமுக கூட்டணி முன்னணியில் இருந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியின் வெற்றிகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள சிபிஐஎம் வெற்றி...
திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது என்பது தெரிந்ததே. அந்த பட்டியலில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மகனும், நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது ஏற்கனவே அந்த தொகுதியில்...
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் 234 தொகுதிகளிலும் தீவிரமாக திமுகவை ஆட்சி அமைக்க பணியாற்ற இருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் திடீர் என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் முக ஸ்டாலின் மகனும்...
சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. மேலும் அவர் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அந்த பகுதியில் அவர் அடிக்கடி...
தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைய உள்ளது என படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். சமீபத்தில் பேட்டியளித்த தயாரிப்பாளர் போனி கபூர் பிப்ரவரி 14ஆம் தேதி உள்ளூர் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் அதன்...
சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சிவப்பு மண் கொண்ட பிட்ச் இந்திய அணிக்கு எதிராக அமைந்த நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில்...
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் தொற்று பாதிப்பு குறைவடைந்ததை அடுத்து, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இன்னுமும் கூட நாடு தழுவிய அளவில் சில...