தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதிலும், தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருவதால் மின்சார கம்பங்கள் பாதிக்கப்பட்டு...
தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும் சாலையில் நீர் வெள்ளம் போல் ஒடுகிறது....