இளம்பெண் ஒருவர் தன்னை நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ரூபாய் 71 லட்சம் மோசடி செய்ததாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளம்பெண் வித்ஜா...
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஏன் தடை செய்யக்கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வன்னியர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த மசோதா கடந்த அதிமுக...
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இல்லாமல் செய்வோம் என தேர்தலுக்கு முன்னரே வாக்குறுதி கொடுத்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய ஏகே ராஜன் என்பவரது தலைமையில்...
நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றை வாங்கினார். இறக்குமதி...
தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக்கூடாது என திமுக கடந்த சில ஆண்டுகளாக கூறிவரும் நிலையில் தற்போது திமுக ஆட்சிக் கட்டிலில் உள்ளதால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து திமுக அரசு விலக்கு வாங்கி தரும் என்ற...
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு உரிய வகையில் இறப்புச் சான்றிதழ் தர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு சரியான இறப்பு சான்றிதழ் கிடைக்காததால் நிவாரணம் பெற...
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஏகே ராஜன் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றபோது மத்திய அரசுக்கு நீதிமன்றம் அதிரடி...
நீர் பாதிப்பு குழுவுக்கு எதிராக பாஜகவின் கரு நாகராஜன் தொடர்ந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தமிழகத்தின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகள் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளையும் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறைந்துவிட்டதால் அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் இயக்க...
பிளஸ் டூ மாணவர்களுக்கான இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு நடத்தி முடித்த பின்னரே கல்லூரியில் சேர்க்கை தொடங்க வேண்டும் என மாணவர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சிபிஎஸ்சி தேர்வு...
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு சமீபத்தில் நீட் தாக்கம் குறித்த ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தது. ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் என்பவரின் தலைமையில் நடைபெற்ற இந்த...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பரவிவருகிறது என்பதும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இரண்டாவது அலை பரவி வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டும்...
’இந்தியன் 2’ திரைப்பட வழக்கில் மேல்முறையீடு செய்ய சென்னை ஐகோர்ட், தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாங்கள் தயாரிக்கும் ’இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் இயக்குனர்...
சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்த ஒருவரை ஒரு ஆண்டுக்கு பொதுநல வழக்கு தொடர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம்...
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம். 11 மொழிகளில் நடைபெறும் இந்த தேர்வை எழுதுவதற்காக மாணவர்கள் தற்போது தயாராகி...