இந்தியா முழுவதும் நீதிமன்றங்கள் உள்பட அரசு அலுவலகங்கள் அக்டோபர் மாதத்தில் மட்டும் அதிக நாட்கள் விடுமுறை என்ற நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தசரா விடுமுறை என 11 நாட்கள் அறிவித்துள்ளது. இந்தியாவில் அக்டோபர் 15-ஆம் தேதி...
கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து கொண்டு உள்ளதை அடுத்து கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் சத்துணவு...