வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போல் வந்தாரை வாழவைக்கும் சென்னை என்று கூறினாலும் அது மிகையாகாது. தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் திரும்பி சென்றது இல்லை என்பதுதான் சரித்திரம். அந்த...
உலக அளவிலேயே அதிக சிசிடிவி கேமிராக்கள் நிறைந்த நகரம் என சென்னை நகரம் பெயர் எடுத்துள்ளது. உலக அளவிலான இந்த ரேங்கிங் பட்டியலில் சென்னை நகருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னைப் பொறுத்த வரையில்...