இந்தியாவில் கோடைக் காலம் தொடங்கி கடுமையான வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் பலரும் குடும்பத்துடன் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று மகிழ்கின்றனர். இந்நிலையில், கோடையை முன்னிட்டு 50 சிறப்பு இரயில்களை இயக்குகிறது தெற்கு...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (ஏப்ரல் 8) சென்னைக்கு வர இருப்பதனால், ஐந்தடுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 22,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையம், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம், ஆளுநர்...
ரயில் நிலையங்களில் கூட்டத்தை குறைக்கும் வகையில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ஒரு சில ரயில் நிலையங்களுக்கு மட்டும் உயர்த்தப்படும் என சமீபத்தில் ரயில்வே துறை அறிவித்திருந்தது. தற்போது 10 ரூபாய் என இருக்கும் பிளாட்பார கட்டணம்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி தீவிரமாக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையும் பிரச்சாரத்தையும் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல்...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் அண்மையில் ‘புரட்சி தலைவர் எம்.ஜி. ராமசந்திரன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் பெற்றது. தேர்தல் சமயத்தில் வாக்குகளை பெறவே அதிமுக, பாஜக உள்ளிட்ட ஆளும்...