தமிழ்நாடு3 வருடங்கள் ago
தனியார் டிவி அலுவலகத்தில் வாள், கேடயத்துடன் நுழைந்த மர்ம நபர்: சென்னையில் பரபரப்பு
சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் வாள் மற்றும் கேடயத்துடன் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை ராயபுரத்தில்...