செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பகல் ஒன்று முப்பது மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என ஏற்கனவே பொதுப்பணித் துறை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர்...
செம்பரம்பாக்கம் ஏரியில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் உபரி நீர் திறக்கப்படும் உள்ளதை அடுத்து முதல் எச்சரிக்கை ஒலி எழுப்புவது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பதும்,...
செம்பரப்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2015 போல் வெள்ளம் வருமா? என்ற அச்சம் சென்னை மக்களிடையே எழுந்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகள்...