NPCI என அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில், யூபிஐ வழியாக ரூ.2,000க்கு மேல் செய்யப்படும் அனைத்து வணிக பரிவர்த்தனைகளுக்கும் ஏப்ரல் 1 முதல் கட்டணம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. ரூ.2,000க்கு...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மொபைல் போன் முழுமையாக சார்ஜர் செய்ய வேண்டும் ஆனால் குறைந்தது 5 மணி முதல் ஏழு மணி நேரம் ஆகும். ஆனால் படிப்படியாக சார்ஜ் செய்யும் நேரம் குறைக்கப்படும்...
தமிழகத்தில் பேருந்து மற்றும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் . தமிழகத்தில் பேருந்து மற்றும் மின்சார...
சென்னை உள்பட பெருநகரங்களில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் ஓலா, ஊபர் ஆகிய நிறுவனங்கள் திடீரென கட்டணங்களை உயர்த்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக ஓலா, ஊபர்...
சார்ஜ் போட்டபடி லேப்டாப்பில் பணி செய்த இளம் பெண் ஐடி ஊழியர் ஒருவருக்கு ஏற்பட்ட விபரீதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் வீட்டில் இருந்தே பணி செய்து...
நாடு முழுவதும் ஏர்டெல் கட்டணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக ஏர்டெல் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வசம் தான்...
கொரோனா வைரஸ் முதல் அலை மற்றும் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை அரசு மருத்துவமனையில் கிடைக்காததை அடுத்து பலர் தனியார் மருத்துவமனைகளை நோக்கி சென்றனர். ஆனால் தனியார் மருத்துவமனைகள் தங்கள்...
சென்னையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க தயார் என எனர்ஜி எஃபிஷியன்ஸி என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது....