தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் ஆகியது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் இன்று தாக்கல் செய்தார். இதில் மத்திய அரசை காட்டிலும்,...
நடிகர் நடிகைகள் ஒரு பொருளை விளம்பரப்படுத்தினால் அந்த பொருளை அவர்கள் பயன்படுத்தி திருப்தி ஆகியிருக்க வேண்டும் என்றும் பயன்படுத்தாத பொருளை விளம்பரம் செய்யக்கூடாது என்றும் மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்பது MSME என்று கூறப்படும் சிறு மற்றும் நடுத்தர வணிகம் கொண்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கையின் வளர்ச்சியை பொறுத்தே உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் 2023 ஆம் நிதியாண்டில் மட்டும் மூடப்பட்ட...
மத்திய அரசு வீடு கட்ட கொடுத்த மானிய தொகையுடன் கள்ளக்காதலர்களுடன் நான்கு பெண்கள் கணவர்களை அம்போ என தவிக்க விட்டு விட்டு ஓடிய சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின்...
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விலைவாசி உயர்வை பொறுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வு ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படையை உயர்த்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 34 சதவீதமாக மத்திய...
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனம் மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்:...
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் EPFO என்ற வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்பட்டு வரும் என்பதும் அந்த தொகை வட்டியுடன் ஊழியர்கள் விரும்பும் போது அல்லது ஓய்வு பெறும் போது கிடைக்கும்...
மத்திய அரசு, அரசு அலுவலகங்கள், துறைகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள மோட்டர் வாகனங்களை ஸ்கிராப் செய்யத் திட்டமிட்டுள்ளது. எனவே, மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய அரசு சார்ந்த போக்குவரத்துத் துறைகளில் 15 ஆண்டுகளுக்கும்...
இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Indian Coast Guard – இந்திய கடலோர காவல்படை மொத்த காலியிடங்கள்: 49 வேலை...
வாகனங்களுக்கான காப்பீடு தொகை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அதிகரிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வாகன காப்பீட்டு தொகையில் எந்தவிதமான...
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் எந்தெந்த பொருட்களுக்கு தடை என்ற பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம். மத்திய மாசு கட்டுப்பாட்டு...
9மாத குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என ஏற்கனவே...
மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கையை திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்த நிலையில் தற்போது மறைமுகமாக புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வருவதாக கூறப்படும் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த...
சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு 10 ரூபாய் நாணயத்தை கொண்டு வந்தது. ஆனால், பல மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயத்தை பரிவர்த்தனத்தை யாரும் ஏற்பதில்லை. அது செல்லாது என்பது போலவே கருதுகிறார்கள். எனவே, பொதுமக்கள்...
இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கிய நிலையில் டாடாவிடம் ஏர் இந்தியாவை ஒப்படைப்பது எப்போது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா...