தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திரும்ப அனுப்பியுள்ள நிலையில் தமிழக ஆளுநரை உடனையாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என நாடாளுமன்ற திமுக...
தன்னை அரசியல் விமர்சகர் என்று சொல்லிக் கொண்டு தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்பவர் சுமந்த் சி.ராமன். பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வரும் அவர், தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் வகையாக வந்து சிக்கியுள்ளார். பிபிசி...
கடந்த சில நாட்களாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகின்றனர் என்பதும் மத்திய அமைச்சர்களை ஒன்றிய அமைச்சர்கள் என்று அழைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது....
திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்கள் கடந்த சில மாதங்களாக மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறிவருகின்றனர். ஒன்றிய அரசு என்றால் பிரிவினைவாதத்திற்கு வழிவகுக்கும் என பாஜக மற்றும்...
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் உள்பட திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடந்த சில மாதங்களாக மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி வருகின்றனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பகல் நேர ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த ஊரடங்கு அறிவிப்பால் தடுப்பூசி போடும் பணியில் பாதிப்பு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக தமிழகம், கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் கொரோனா...
மத்திய அரசுத் துறைகளில் காலியிடங்கள் 1297 உள்ளது. இதில் குரூப் பி மற்றும் குரூப் சி வேலைக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியமான எஸ்எஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்எஸ்சி) வேலை: குரூப் பி...
மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்கள் 13 உள்ளது. இதில் கிளார்க் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 13 வேலை: Upper Division Clerk – 05 மாத...
ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ரிசர்வ் வங்கியில் இருந்து...
கிராம அஞ்சல் பணிகளுக்கான தேர்வு கடந்த ஞாயிற்று கிழமை தமிழகத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் இதற்கு நிலவி வரும் எதிர்ப்பு காரணமாக அந்த தேர்வை தற்போது ரத்து செய்து அறிவித்துள்ளார்...
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதினால் சுற்றுச்சூழல்...
மத்திய அரசின் மின்துறையில் Sector Expert வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியிடங்கள் 13 உள்ளதால் இதற்குத் தகுதியானவர்களிடம் விண்ணப்பியுங்கள். வேலை: Sector Expert மொத்த காலியிடங்கள்: 13 மாத சம்பளம்: ரூ.80,000 வயது: 40...
மத்திய அரசுத்துறைகளில் புவியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் வேலைக்கு ‘ஜியோ சயின்டிஸ்ட் அண்ட் ஜியாலஜிஸ்ட்’ ஒருங்கிணைந்த தேர்வு-2019 எழுத்துத்தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 106 வேலை...
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தில் நிரப்பப்படக் காலியிடங்கள் 45 உள்ளது. அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பியுங்கள். நிர்வாகம்: Insurance Regulatory and Development Authority of India(IRDAI)...