தமிழ்நாடு3 வருடங்கள் ago
மயானங்களில் உள்ள ஜாதிப்பெயர்களை நீக்கவேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு!
உயிருடன் இருக்கும் போது தான் ஜாதி பாகுபாடு என்றால் இறந்த பின்னரும் ஜாதி பாகுபாடு காணப்படுகிறது என்பதும் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனியாக சுடுகாடு இருக்கும் அவல நிலையைக் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதும்...