இந்தியா3 வருடங்கள் ago
பங்குகள் விலை அதிகரித்தும் விற்பனை செய்ய முடியாத நிலை: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதும் 60 ஆயிரத்துக்கு மேல் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கிய பங்குகளின் விலை...