இந்தியா3 வருடங்கள் ago
வெளியானது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாணவர்கள் ஆர்வம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் குழுக்களின் பரிந்துரைப்படி மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது....