டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் தர்ணாவை தொடர்ந்து இன்று மாலை டெல்லியில் எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து பெரிய ஆலோசனை கூட்டத்தை நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள். நேற்று சிபிஐ அதிகாரிகளை, கொல்கத்தா கமிஷ்னர்...
மத்திய சிபிஐ அமைப்பிற்கும், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும் இடையே நிலவும் மோதலை தொடர்ந்து இன்று லோக்சபாவில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். டெல்லி: மத்திய சிபிஐ அமைப்பிற்கு, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும்...
கொல்கத்தா: கொல்கத்தாவில் தர்ணாவிற்கு மத்தியில் மேற்கு வங்க முதல்வர் தன்னுடைய அலுவலக பணிகளை தொடர்ந்து கவனித்து வருகிறார். நேற்று இரவில் இருந்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். கொல்கத்தா...
டெல்லி: சிபிஐ இயக்குனரின் நீக்கத்தை தொடர்ந்து தற்போது சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சிபிஐ அமைப்பில் நிலவி வந்த பிரச்சனை ஒரு வழியாக பெரிய போருக்கு பின் முடிவிற்கு வந்துவிட்டது...
முன்னாள் சிபிஐ தலைவர் அலோக் வர்மா பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தேசிய அரசியலில் இன்னமும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம்...
கொடநாடு கொலை விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த பரபரப்புக்கு காரணம் இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுதான். தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், முதல்வர் எடப்பாடி...
டெல்லி: சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அலோக் வெர்மா தற்போது ராஜினாமா செய்துள்ளார். சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா நீக்கப்பட்டு இருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு கமிட்டி நேற்று...
டெல்லி: பிரதமர் மோடி இந்திய விமான படையிடம் இருந்து 30000 கோடி ரூபாயை திருடிவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். நேற்று மாலை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா...
சென்னை: சிபிஐ அமைப்பின் நேர்மை தன்மையை மொத்தமாக நொறுக்கிவிட்டார்கள் என்று முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தெரிவித்துள்ளார். சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா நீக்கப்பட்டு இருக்கிறார். பிரதமர் மோடி தலைமையிலான விஜிலென்ஸ்...
டெல்லி: ரபேல் ஊழலால் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் விவகாரத்தை விடாப்பிடியாக பிடித்துள்ளார். ரபேல்...
சென்னை: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பு குறித்து முடிவெடுக்கும் தேர்வு கமிட்டியின் கூட்டம் இன்று மாலை நடக்க உள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது சரியா, தவறு என்பது...
சென்னை: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் கட்டாய விடுப்பு குறித்து முடிவெடுக்கும் தேர்வு கமிட்டியில் நீதிபதி ஏ.கே சிக்ரி உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்று...
சென்னை: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மீண்டும் பணிக்கு வந்துள்ள சூழ்நிலையில் அவர் ரபேல் விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு...
சென்னை: சிபிஐ இயக்குனர் வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது பாஜக அரசுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு...
டெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதற்கான எல்லா ஆதாரமும் இருக்கிறது என்று சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா டெல்லி ஹைகோர்ட்டில் தெரிவித்துள்ளார். சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா மத்திய அரசால் கட்டாய...