முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்திராணி கொடுத்த வாக்குமூலம் தான் என்கிறார்கள்...
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்திராணி கொடுத்த வாக்குமூலம் தான் என்கிறார்கள்...
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கடந்த 21-ஆம் தேதி இரவு சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மறுநாள் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து...
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டின் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து உள்ளே சென்று சிதம்பரத்தை கைது செய்து...
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தை கைதுசெய்ய அவரது வீட்டின் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து உள்ளே சென்று அவரை...
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தின் கைது குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்...
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவரை கைது செய்ய சிபிஐ, அமலாக்கத்துறை அதிக தீவிரம் காட்டியது. ஆனால் அவர் இருக்கும் இடம் தெரியாமல் அதிகாரிகள் அவரை கைது செய்ய முடியாமல் திணறினர்....
அதிமுக ஆட்சி கவிழும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறிவருதற்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அதிரடியாக பதிலளித்துள்ளார். சபாநாயகர் மீது திமுக அளித்திருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்ப பெற்றிருந்தாலும் அதிமுக ஆட்சி கவிழும்...
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள அட்டென்டர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். நிர்வாகம் : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வேலை: அட்டென்டர் கல்வித்தகுதி: எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க...
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு. பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை முன்னர் சிபிசிஐடி போலிசார் விசாரித்து வந்தனர். ஆனால் இந்த வழக்கை...
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை சிபிசிஐடி போலிசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை தற்போது சிபிஐக்கு மாற்றியுள்ளது தமிழக அரசு. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள், பள்ளி,...
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எதிராக தீர்ப்பு வந்த காரணத்தால், சிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவ் இனி எந்த விதமான பணி உயர்வுகளை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். முசாபர் நகர் குழந்தைகள் காப்பக...
மேற்கு வங்க மாநிலத்தில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வரும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று திமுகவின் ஆதரவை தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சிபிஐக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை...
டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா போராட்டம் செய்து வரும் நிலையில் தற்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறையிட முடிவு செய்துள்ளது. மேற்கு வங்க முதல்வர்...
டெல்லி: பிரதமர் மோடியின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேட்டியளித்து இருக்கிறார். சிபிஐக்கும் மேற்கு வங்க மாநில அரசுக்கும் இடையேயான பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் தொடர்ந்து...