சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தில் சுசில்ஹரி என்ற சர்வதேச பள்ளி ஒன்றை நடத்தி வந்தவர் சிவசங்கர் பாபா என்பதும் அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டு காரணமாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே....
சென்னை அருகே கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுஷில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு...