முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மீது ரூ.500 கோடி ஊழல் புகார் கூறி இது குறித்து வழக்கு பதிவு செய்ய மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் துணை...
நடிகை தமன்னா மீது மாஸ்டர் செஃப் நிறுவனம் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தமிழில் விஜய் சேதுபதியும் தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு...
கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் என்ற பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிர் இழந்தார்கள் என்பதும் 9 பேர் படுகாயம் அடைந்தார்கள் என்றும்...
எனக்கு எதிராக நீதிமன்றம் தெரிவித்த கருத்து தேவை இல்லாதது என விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் வாங்கிய வெளிநாட்டு சொகுசு காரான ரோல்ஸ்...
பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் மீது ரூபாய் 50 கோடி கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது...
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர் விஜய் என்பதும் ரஜினிக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தான் என்பதும், தமிழ் திரையுலகில் மட்டும் என்று தென்னிந்திய திரையுலகில் இவரது படங்கள் மிக அதிக வசூலை...
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன என்பதும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு உள்பட அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு...
இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து நாளை முதல் அதாவது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்றும் அதேபோல்...
நடிகர்கள் விஜய் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் வாங்கிய ஆடம்பர காருக்கான வரி குறைப்பு குறித்த வழக்கில் சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது என்பதும் வரியை உடனடியாக கட்ட வேண்டும்...
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணியின் கோவை வீடு உள்பட 52 இடங்களில் வருமான வரித்துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் வெற்றி வேலுமணி மற்றும்...
நடிகை மீரா மிதுன் கைதுசெய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் மீராமிதுன் பேசிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலான நிலையில் அந்த வீடியோவில்...
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதாக சற்றுமுன் சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை சென்னை நீதிமன்றம்...
பிரபல நடிகர் தனுஷ் தான் வாங்கிய ஆடம்பர காருக்கு 48 மணி நேரத்தில் வரியை கட்ட வேண்டும் என நீதிமன்றம் கெடு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் தனுஷ் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி...
தனுஷின் சொகுசு கார் வரி குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் இருந்து வந்த நிலையில் சற்று முன்னர் விஜய் போலவே தனுஷ் மீதும் கடுமையான விமர்சனங்களை நீதிபதி வைத்துள்ளதாக தகவல்கள்...