சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர்களும், தமிழகத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர்களும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு...
தமிழகத்தில் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. 70 சதவீதத்துக்கும் அதிகமாக தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவு நடந்துள்ள நிலையில் அரசியல்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் பொதுமக்களுக்கு மட்டுமின்றி ஒருசில வேட்பாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...
தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவது என்பது சர்வசாதாரணமாக நடைபெற்று வரும் நிகழ்வுகளாக இருக்கிறது. ஆனால் ஒரு கட்சியின் வேட்பாளரே திடீரென தேர்தலுக்கு முன் இன்னொரு கட்சிக்கு தாவுவது என்பது மிகவும்...
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வங்கியில் லோன் கேட்ட வேட்பாளரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கே கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த வேளச்சேரி...
தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடந்த 19ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், 20ஆம் தேதி வேட்பு...
நத்தம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து வேட்புமனு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்துள்ள ஐஜேகே கட்சியின் நத்தம் வேட்பாளர் சரண்ராஜ் என்பவர் இன்று நத்தம்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம்...
திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கடந்த இரண்டு நாட்களாக நேர்காணல் நடைபெற்று வருகிறது என்பதும் திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மற்றும் ஆ.ராஜா, டிஆர் பாலு, பொன்முடி உள்ளிட்டவர்கள்...
கூட்டணி முடிவாகும் முன்னே நேர்காணலை தொடங்க இருப்பதாக தேமுதிக அறிவித்துள்ளதால் என்ன திட்டம் வைத்திருக்கிறது அக்கட்சி என்ற ஆச்சரியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக இன்று கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து...
தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இது அரசியல் வட்டாரத்தில்...
தேசதுரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால், அதற்கு மாற்று ஏற்பாட்டாக திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோவை நான்காவது வேட்பாளராக திமுக சார்பில் மனு தாக்கல்...
அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்க கூடிய மக்களவை தேர்தல் நெருங்கிவிட்டது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் படுதீவிரமாக உள்ளது. இதில் வேட்பாளர் ஒருவர் குழந்தைக்கு பெயர் வைத்த சம்பவமும் நடந்துள்ளது. தமிழகத்தில்...
தமிழக அரசியல் களத்தில் தற்போது திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ஜொரம் சூடுபிடித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வரும் வேளையில் முதல் ஆளாக டிடிவி தினகரன் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்து...