ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் காலமானதையடுத்து அங்கு வரும் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் ஈரோட்டில்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களுக்கு அதன் கூட்டணி கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிக்கு நிகராக மல்லுக்கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது நாம் தமிழர் கட்சி. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான் SC, ST பிரிவினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக...
தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நடந்த அதிமுக வேட்பாளரின் அறிமுக பிரச்சார கூட்டத்தின் போது ஒரு நபர் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமியிடம் அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது. இதனால்...
எனது மரணத்திற்காக அரசியல் எதிரிகள் பிரார்த்தனை செய்வதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஏழாவது...
கொலுசு, மல்லிகை பூ மற்றும் டூப்ளிகேட் விண்ணப்பம் ஆகியவற்றைக் கொடுத்து திமுகவினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்ற திமுகவின் தில்லுமுல்லுகளை பாஜக தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்திய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. கோவையைச் சேர்ந்த...
எடப்பாடி பழனிச்சாமி போல உழவன் என்று வெளி வேஷம் போட விரும்பவில்லை என்றும் ஆனால் உழவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செய்வேன் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார் ஒவ்வொரு...
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் ஓய்வது எப்போது என்பது...
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து பிரச்சாரம் செய்து வரும் குழு திடீரென நீக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து...
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் ஆறு கட்ட தேர்தல் முடிவடைந்து விட்டது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே நடைபெற உள்ள நிலையில் தற்போது...
ஏற்கனவே மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐந்தாம் கட்ட தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது...
அனேகமாக நான் பிரச்சாரம் செய்யும் கடைசி பிரச்சாரம் இதுவாகத்தான் இருக்குமென உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திமுக வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருபவர் உதயநிதி ஸ்டாலின் என்பது...
எம்ஜிஆர் நடித்த ’மதுரை வீரன்’ திரைப்படம் மதுரையின் வீர பெண்களான கண்ணகி, ராணி மங்கம்மாள், ராணி வேலுநாச்சியார் குறித்து பிரதமர் மோடி இன்று மதுரையில் பேசியிருப்பது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் வந்துள்ள...
தமிழகத்தின் வளர்ச்சி வேண்டுமா? உதயநிதியின் வளர்ச்சி வேண்டுமா? என்பதை மக்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றைய தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றால் பெண்கள் எல்லோரும் பிரியாணி சமைத்து சாப்பிட்டு தொலைக்காட்சியில் நாடகம் பார்க்கலாம் என்று தேர்தல் பிரசாரம் ஒன்றில் நடிகை நமீதா கூறியுள்ளார். நடிகை நமிதா பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தின் பல...