சமீபத்தில் மீனவர்களிடம் பிடிபட்ட புறா ஒன்றின் காலில் மைக்ரோ சிப் மற்றும் கேமரா போன்ற கருவிகள் இருந்ததை அடுத்து அந்த கருவிகளை தடயவியல் அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒடிசா மாநிலத்தை...
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் சிசிடிவி என்று கூறப்படும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ள நகரங்களில் சென்னை மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை செய்துள்ளது. குற்றங்களை தடுப்பதற்கும், நடந்த குற்றங்களை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் அனைத்து பகுதிகளிலும்...