சென்னை: குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் நாளை அறிவிக்கப்பட உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாடு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட்டை...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரவையை விரைவில் மாற்றியமைக்கப் போவதாக தகவல்கள் வந்துள்ளன. அடுத்த ஆண்டு 5 மாநிலங்களில் சட்ட மன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், அதை மனதில் வைத்து பலருக்கு அமைச்சரவைப்...
வங்க தேசத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா போன்றே வங்க தேசத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. அண்மைக் காலமாக அது இன்னும் அதிகரித்துள்ளதால் பாலியல் வன்கொடுமைக்கு...
மே 3-ம் தேதியுடன் ஊரடங்கு நீப்பு முடிவுக்கு வருகிறது. எனவே தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு மற்றும் நீட்டிப்பு குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க மே2-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள்...
நீண்ட காலமாக நட்டத்தில் இயங்கி வரும், பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் – எம்டிஎன்எல் இணைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்களின் கூட்டத்திற்குப் பிறகு பத்திரிக்கையாளர்களை...
மோடி தலைமையிலான பாஜக தனது இரண்டாவது ஆட்சியை பெரும்பான்மை பலத்துடன் அமைத்துள்ளது. இந்த ஆட்சியில் பிரதமர் மோடியின் நிழலாக கருதப்படும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில்...
பிரதமர் மோடி நேற்று பிரதமராக இரண்டாம் முறை பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மேலும் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து பிரதமராக மோடி நேற்று இரண்டாவது...