முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கேரள பெண் ஒருவர் ரூபாய் 14 கோடி மோசடி புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக முன்னாள் அமைச்சர்கள் மீது அதிரடியாக லஞ்ச...
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று காலை முதல் சோதனை நடைபெற்றது என்பதும் லஞ்ச ஒழிப்புத் துறையின் நூற்றுக்கணக்கான அதிகாரி நடத்திய இந்த சோதனை இரவு வரை நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜயபாஸ்கர்...
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் அவர்கள் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாகவும், 85 சவரன் நகைகள் வாங்கி உள்ளதாகவும் புகார்...
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அவ்வப்போது சோதனை...