தமிழ் புத்தாண்டை ஒட்டி நான்கு நாட்கள் விடுமுறை வருவதையடுத்து சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு,...
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னையில் 11 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில்...
தமிழகத்தில் வரும் 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையில் உள்ளவர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து...
ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும், அதேபோல் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயிலுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை அனைத்தும் டெல்லியில் நடந்து உள்ளது என்பது...
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் விடப்படும் என்றும் 16 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில்...
இன்று நாடு தழுவிய பாரத் பந்திற்கு எதிர் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் வேளாண்மை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து பேருந்துகள் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது என்பதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை படிப்படியாக திரும்பி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தளர்வுகளே இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அதன்பின் வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்தவுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில்...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் திறந்திருந்தன என்பதும் தமிழகம் முழுவதும்...
தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி காலை 4 மணி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் இன்றும் நாளையும் மக்களை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து சமீபத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஊரடங்கு விதிகளில் ஒன்று...
கொரோனா வைரஸ் அதிகரிப்பு காரணமாக தமிழக அரசு நேற்று பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது என்பதும் அவற்றில் ஒன்று பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதனை கருத்தில்...