தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், அரசு பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்கக் கட்டணமில்லா புகார் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. 18005991500 என்ற இந்த கட்டணமில்லா போன் எண்ணை 24 மணிநேரமும் தொடர்புகொள்ளலாம். அரசு பேருந்து பயணிகள்...
மும்பையில் இன்று இந்தியாவின் முதல் மின்சார டபுள் டக்கர் பேருந்து இயக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த பேருந்தில் என்னென்ன வசதிகள் உள்ளன? எந்தெந்த வழித்தடத்தில் ஓடுகின்றன? மற்றும் எவ்வளவு கட்டணம்? என்பது குறித்து தற்போது பார்ப்போம்....
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் காலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கும் நேரத்திலும், மாலையில் முடிவடைந்த பிறகும் மாணவர்கள் அரசு உள்ளூர் மற்றும் மாநகரப் பேருந்துகளில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணிப்பது தொடர்கதை. பள்ளி, கல்லூரி திறக்கும்...
தமிழ்நாடு அரசு திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் 424 தரைதள பேருந்துகளை வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது, அதில் 224 தரைதள பேருந்துகள் சென்னையிலும், 100 தரைதள பேருந்துகள் மதுரையிலும் 100 தரைதள பேருந்துகளைக் கோயம்புத்தூரிலும் ஏப்ரல் மாதம்...
மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மாரடைப்பால் அந்த பேருந்தில் பயணம் செய்த மாணவர் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார்...
‘மாண்டஸ்’ புயல் காரணமாக இன்று இரவு ஒரு சில மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயங்காது என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மாண்டஸ்’ புயல் சென்னையை நோக்கி நெருங்கி வருகிறது...
விரைவில் பேருந்துகளில் இ-டிக்கெட் அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த இ-டிக்கெட்டுக்களுக்கான கட்டணத்தை Gpay மூலம் பயணிகள் செலுத்திக் கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த...
தமிழகத்தில் பேருந்து மற்றும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் . தமிழகத்தில் பேருந்து மற்றும் மின்சார...
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், காய்கறிகள், மளிகை பொருட்கள், சமையல் எண்ணெய் ஆகியவை தொடர்ச்சியாக விலையேறி கொண்டு இருப்பதால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிக்கலில் உள்ளனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு...
11ஆம் வகுப்பு மாணவியை பஸ் ஓட்ட அனுமதித்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உதம்பூர் என்ற பகுதியில் பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது...
வெறும் 10 ரூபாய் வித்தியாசத்தில் 5000 கோடி டெண்டரை டாடா நிறுவனம் தட்டி தூக்கிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு 5,000 கோடி மதிப்பிலான மின்சார பேருந்து கோரும் டெண்டர் சமீபத்தில்...
சுங்கச்சாவடியில் காரை நிறுத்திவிட்டு காரின் உரிமையாளர் பஸ் ஏறி வீட்டுக்கு சென்ற சம்பவம் மதுரை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அருகே திருப்பாச்சேத்தி என்ற பகுதியில் சுங்கச்சாவடியை கார் ஒன்று கடக்க முயன்றது....
பால் விலை மற்றும் பஸ் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் தெரிவித்திருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில்தான் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு...
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் பேருந்துகள் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரு சில ஹோட்டல்களில் நிறுத்தப்படும் என்பதும் அப்போது பயணிகள் உணவு இடைவேளைக்காக இறங்குவார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விக்கிரவாண்டியில் அருகே உள்ள...
பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பிங்க் நிற பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்து இருப்பது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பெண்களுக்கு பேருந்துகளில் டிக்கெட் இல்லாத இலவச...