புதிய ஊதிய ஒப்பந்தம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக இந்த வேலைநிறுத்தம் நடைபெற்று வருவதால் பேருந்துகள் மிகக்...
புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் குறைந்த அளவே இயங்கி...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடங்கியது. இதனால் சென்னை உள்பட...