தமிழகத்தில் 115 கோடி ரூபாய் மதிப்பில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக அரசு அதற்காக ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களான சென்னை,...
நாளை முதல் சென்னையின் முக்கிய பேருந்து நிலையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள் உயர்நீதிமன்ற...
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து சென்னையில் உள்ளவர்கள் தங்களுடைய சொந்த ஊர் செல்வதற்கு தகுந்த ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் அனைத்து...
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் சாந்தி. இவருக்கு ஏற்கனவே...
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். பேருந்து நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.சென்னை புறநகர் பேருந்து நிலையம் (Chennai Mofussil Bus...