திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமா சிறுவன் ஒருவனுக்கு உதட்டில் முத்தமிட்டு பின்னர் தனது நாக்கை நீட்டி நாக்கில் முத்தமிட சொல்லும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் தலாய் லாமா...
இரண்டு வயது குழந்தையின் வயிற்றில் எவரெடி பேட்டரி இருந்ததை அடுத்து உடனடியாக அதிரடி முடிவு எடுத்து டாக்டர்கள் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து செய்து காப்பாற்றி உள்ளனர். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இரண்டு வயது...
திருச்சி அருகே 2 வயது சிறுவன் நூடுல்ஸ் சாப்பிட்டதால் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிக்கன் சாப்பிட்ட ஒரு இளைஞரும், அதற்கு முன் சில நாட்களுக்கு முன்னர்...
இரண்டு ஆண்குறியுடன் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்ததை அடுத்து மருத்துவர்கள் அதிரடி முடிவெடுத்து அந்த சிறுவனின் ஒரு ஆண் குறியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். உலகில் லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தை இரண்டு ஆண்குறிகளுடன்...
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிஞ்சிலேயே பழுத்தது என்ற பழமொழிக்கு ஏற்ப சிறுவயதிலேயே பாலியல் உறவில் ஈடுபடும் சிறுவர்...
புதுக்கோட்டை அருகே துப்பாக்கி பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத வகையில் தலையில் குண்டடிபட்டு புதுக்கோட்டை சிறுவன் மரணம் அடைந்த நிலையில் அந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் தமிழக அரசின்...
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சி.ஐ.எஸ்.எஃப்.வீரர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்ட போது தவறுதலாக சிறுவனின் மீது பாய்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த சிறுவன் தற்போது உயிரிழந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல்...
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உணவின்றி தள்ளு வண்டி ஒன்றில் சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
குளிர்பானங்களில் பல்லி உள்பட ஒரு சில உயிரினங்கள் இருப்பதும் அதைக் குடித்துவிட்டு ஒருசிலர் மயக்கமடைந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டு வருவதுமான செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி சிறுவன் குடித்த...
மதுரையைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர் தான் ஆசை ஆசையாக சைக்கிள் வாங்குவதற்காக சேர்த்து வைத்த ஆயிரம் ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக கொடுத்ததை அடுத்து அந்த சிறுவனுக்கு தமிழக முதல்வர்...
விழுப்புரம் அருகே உளுந்தூர்பேட்டை அருகே குடும்பத்தினர்குள்ளே நடந்த தகாத உறவு காரணமாக 10-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உளுந்தூர்பேட்டையை அடுத்த அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கேசவன், பராசக்தி தம்பதியினர்....
தெலுங்கானாவில் 13 வயது சிறுவன் ஒருவன் கிளாஸ் லீடர் தேர்தலில் தோல்வியடைந்து கிளாஸ் லீடர் ஆக முடியாத சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் ராமண்ணாபேட்டை பகுதியில் உள்ள...
12 வயது சிறுவன் ஒருவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக அந்த சிறுவனின் தந்தையின் நண்பருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் கடந்த 2017 ஜூன் 29-ஆம் தேதி சிறுவன் ஒருவன்...
50 வயதான ஆசிரியை ஒருவர் 14 வயது சிறுவன் ஒருவனுடன் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த தகாத உறவு குறித்து மர்ம நபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்....
தாய்லாந்தில் 64 வயதான புத்த துறவி பாசாய் சுத்தியானோ வியாழக்கிழமை பிரார்த்தனை செய்து வரும் போது அதனை செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தியதாக 9 வயது சிறுவனை அடித்துக் கொன்றுள்ளார். தாய்லாந்து காஞ்சன்புரியில் உள்ள கோவில்...