இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில் தனது தாயார் சாகவில்லை என்றும் ரகசிய அறையில் ஒளிந்து வாழ்கிறார் என்றும் அவரது மகன் ஹாரி எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும்...
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்பதும் இந்த புத்தக கண்காட்சியில் நூற்றுக்கணக்கான புத்தக பதிப்பாளர்கள், லட்சக்கணக்கான புத்தக விரும்பிகள் கலந்து கொள்வார்கள் என்பதும் ஏராளமான புத்தகங்கள் விற்பனை ஆகும் என்பதும் தெரிந்ததே. இந்த...
ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என்பது குறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விளக்கமளித்துள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு சமயத்தில் புத்தகத்தைப் பார்த்து...
வள்ளுவர் ஞானஸ்தானம் எடுத்துதான் திருக்குறளை எழுதினார் என்ற கருத்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ’திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று...
பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியன் அவர்கள் கடந்த ஆண்டு இதே தினத்தில் காலமான நிலையில் அவரது ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிரது. திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் எஸ்பி பாலசுப்பிரமணியன்...
தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்ட முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்களை நியமனம் செய்தார். இந்த நியமனம் குறித்து அனைவரும் ஆச்சரியமடைந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த கொரோனா...
பழுதடைந்த குளிர்சாதன பெட்டியை மினி நூலகமாக மாற்றி பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் வைத்துள்ள கொல்கத்தா தம்பதியரின் அசத்தல் சேவைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தற்கால டிஜிட்டல் உலகில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் பலரிடம் இல்லாமல்...