உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமுடன் உள்ளார் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலை சமீபத்தில் வெளியிட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை இலங்கை தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ள...
கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பிக் கொடுக்காமல் சமாளிக்க பல்வேறு தந்திரங்களை செய்து வருவார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் இந்தோனேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் கடன்காரர்களிடம் இருந்து தப்பிக்க தான் இறந்து போனதாக பேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவு...
ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரது உடல்களும் ஒரே தகமேடையில் வைத்து இறுதிச்சடங்கு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே...
ராஜஸ்தான் மாநிலம் பாவாடி என்ற கிராமத்தில் ஆறு பெண்கள் ஒரே கிணற்றில் பிணமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 6 பெண்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி...
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உயிரற்ற உடலை வைத்து நாடகமாடினர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் போஸ் வெற்றிபெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த...
திமுகத் தலைவர் கருணாநிதி உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொது மக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல் ஓ...
மேற்கு வங்க முதல்வர் மற்றும் திருநாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேனர்ஜி திமுகத் தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளார். கருணாநிதி அவர்களின் இறப்புச் செய்தியை அறிந்த உடன்...
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் இன்று மாலை 6:10 மணியளவில் சென்னை காவேரி மருத்துவமனையில் இறந்ததினை அடுத்து மாலை 8:30 மணியளவில் கோபாலபுரம் வீட்டிற்குக் கொண்டு செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சற்றுத் தாமதம் ஆனதால்...