பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தமிழில் இன்று முதல் தொடங்குகிறது. முதல் மூன்று சீசன் போன்று 4வது சீசன் நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்க, விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு...
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சென்ற ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. அதில் முகேன் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் முகேன் டிவிட்டர் லைவில் விரைவில் வர உள்ளார். அவரிடம் பேச விரும்புபவர்கள் உங்களது கேள்வியைக் கேளுங்கள் என்று...
பிக்பாஸ் 3 சீசனில் ஒரு போட்டியாளராகப் பங்கேற்ற சேரன் சென்ற ஞாயிற்றுக்கிழமை வெளியேறினார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சேரன், “தலைவணங்கி நிற்கிறேன்.. எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு என்னைத் தாலாட்டித் தட்டிக்கொடுத்து...
ஜாம்பி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை யாஷிகா ஆனந்த், தான் நிச்சயமாக அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளார். புவன் நல்லான் இயக்கத்தில் யோகி பாபு , யாஷிகா ஆனந்த், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா,...
9 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படம் ஒன்றில் நடிக்கப்போகிறார், நடிகை ஓவியா. மலையாள நடிகையான ஓவியா, தமிழ் திரையுலகில் பல படங்கள் நடித்துள்ளார். களவாணி படத்தில் விமலுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை ஓவியா, தமிழ் சினிமாவில்...
பிக்பாஸ் வீட்டின் சிறப்பு விருந்தினராக மீண்டும் வனிதா வந்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவதாக வெளியேற்றப்பட்டவர் வனிதா, பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் வறுத்தெடுத்தார். இவர் வீட்டில் இருந்தாளே ஒரே சண்டையாக காட்சியளிக்கும். 50 வது...
பிக்பாஸ், இருட்டு அறையில் முரட்டு குத்து என பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அடிக்கடி அவர் ஹாட்டான உடைகளில் படு...
சர்ச்சையான பிரபலங்களை அழைத்து பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துவது வெளிநாடுகளிலும், இந்தி பிக்பாஸிலும் வழக்கமாக நடைபெறும் நடைமுறைதான். இந்த மூன்றாவது சீசனில், வனிதா, மீரா மிதுன் என வழக்குகள் அதிகமாக இருக்கும் பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தி...
நடிகர் தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான நடிகை ஷெரின், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை நடிகை...
பிக்பாஸ் இரண்டாம் சீசனில் சர்வாதிகாரி டாஸ்க்கில் கலக்கிய நடிகை ஐஸ்வர்யா தத்தா, தமிழ்நாடு முழுவதும் பிரபலமானார். அதற்கு முன் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நாயாகியாக நடித்திருந்தார். ஆனால்,...
’தல’ அஜித்தின் ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவரான சரண், மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தை கமல்ஹாசனை வைத்து இயக்கி பிளாக்பஸ்டர் கொடுத்த சரண், தற்போது மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற...
பிக்பாஸ் புகழ் சென்றாயன் பொல்லாதவன், ஆடுகளம், சிலம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் சிறு, சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தது மட்டுமில்லாமல் மூடர் கூடம் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார். அதே நேரம் 2014-ம் ஆண்டுக் கயல்விழி என்பவரைத்...
பிக்பாஸ் புகழ் ஜனனி அய்யரை இன்றே சந்திக்க ஒரு அரிய வாய்ப்பு உள்ளது. அவன் இவன், தெகிடி போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஜனனி அய்யர், நல்ல படங்களில் நல்ல வேடங்களில் நடித்தாலும், முன்னணி நாயகியாக...
பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை கூறும் இடமாக மாறியுள்ள மீ டூவை ஃபேஷன் ஸ்டேட்மென்டாக மாற்ற வேண்டாம் என ஜனனி கூறியுள்ளார். ’மீ டூ என்பது உண்மையிலேயே பெண்களுக்குத் தேவையான நல்லவிஷயம்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ஒருவிஷயம்,இந்த மீ டூ என்பது ஏதோ சினிமாத்துறையில் மட்டுமே இருக்கிறது, சினிமாத்துறையில் மட்டுமே பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றன என்றுநினைக்காதீர்கள். எல்லாத் துறைகளிலும் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடக்கின்றன என்பதுதான் உண்மை. இன்னும் நிறைய பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளைத் தைரியமாகச் சொல்ல முன்வரவேண்டும். அதேசமயம், வெறும் பரபரப்புநியூஸ் கிளப்புவதற்காகவோ பிடிக்காதவர்களை மாட்டிவிடுவதற்காகவோ, சென்சேஷனலை உருவாக்குவதற்காகவோ இந்த மீ டூவைதயவுசெய்து பயன்படுத்தாதீர்கள். இன்னொரு விஷயம்… ஆறு மாதம் கழித்து சொல்வது, ஆறு வருடங்கள் கழித்து சொல்வது என்றெல்லாம் இல்லாமல், உங்களுக்குத் தொல்லைகொடுத்த உடனே சொல்லுங்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது தைரியமாக புகார் கொடுங்கள்’ என பிக்பாஸ் புகழ் ஜனனி தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் இரண்டாம் இடம் பெற்றவர் ஐஸ்வர்யா. இவரும் சக போட்டியாளரான யாஷிகா ஆனந்தும் சேர்ந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். பிக் பாஸில் போட்டியாளராகக் கலந்துகொண்டதன் வாயிலாக இன்னும் கூடுதலாகக் கவனத்தைப் பெற்றார். இருட்டு...