ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு போட்டியில் முதல் சுற்றில் தமிழகத்தின் வீராங்கனை பவானிதேவி அபாரமாக வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் தற்போது அடுத்த சுற்றில் அவர் தோல்வி அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் தமிழக...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று சென்றுள்ளனர் என்பதும் அவர்களில் தமிழகத்தை சேர்ந்த சிலரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது...