பெங்களூரு: கர்நாடக மாநிலத்திலுள்ள ஐடி நிறுவனங்கள், கடைகளின் சட்டம் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்து, வேலை நேரத்தை 14 மணி நேரமாக (12 மணி நேர வேலை + 2 மணி நேரம்...
பெங்களூரில் உள்ள பிரபல ஜிடி வர்ல்டு மாலுக்கு வேட்டி கட்டி சென்ற விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த வணிக வளாகத்தை ஒரு வார காலத்திற்கு மூட பெங்களூரு மாநகராட்சி...
பெங்களூரு – ஓசூர் இடையில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்பது இருமாநில எல்லை ஓர மக்களிடம் இருந்து நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் இந்த பெங்களூரு – ஓசூர் மெட்ரோ ரயில்...
இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்பட்டு வரும் பெங்களூருவில் நாளுக்கு நாள் டிராப்பிக் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டச்சு இருப்பிட தொழில்நுட்ப நிபுணர் டாம் டாம் வெளியிட்டுள்ள டிராப்பிக் குறியீட்டில் பெங்களூரு டிராப்பிக் புதிய உச்சத்தை...
பெங்களூரு – மைசூரு இடையில் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ள எக்ஸ்பிரவேயில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என்ற தகவல் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த...
கர்நாடகாவில் முதல் 2 அலைகளை விட 3-ம் அலையில் கொரோனா மிக வேகமாகப் பரவி வருதற்காக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் கே சுதாகர் வெள்ளிக்கிழமை தரவுகளை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் முதல் கொரோனா அலையின்...
பெங்களூரு நகரத்தில் இன்று திடீரென்று ‘பூம்’ என்கிற அதி பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இன்று மதியம் சுமார் 12:30 மணிக்குப் பின்னர் இந்த சத்தம் கேட்டுள்ளதாக பெங்களூருவாசிகள் பலர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர். Remember that...
இந்திய அளவில் ‘மிக சாந்தமாக வாழக் கூடிய’ (Ease of Living Index’) நகரங்களின் பட்டிலயை தயார் செய்துள்ளது மத்திய அரசு. அந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது பெங்களூரு நகரம். பெங்களூருவைத் தொடர்ந்து புனே, அகமதாபாத்,...
பப் மற்றும் பார்களில் யாரெல்லாம் முன்பதிவு செய்துள்ளார்களோ அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
பெங்களூரூவில் இருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில், கோலார் மாவட்டத்தின் நரசபுரா பகுதியில் அமைந்துள்ள ஐபோன் தொழிற்சாலையை, தொழிலாளர்கள் அடித்து நெருக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலார் மாவட்டத்தில் உள்ள விஸ்ட்ரோன் ஆலை, ஐபோன் உற்பத்தியைச்...
பெங்களூரு ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் ரயில் டிக்கெட் விலை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோவிட்-19 பொது முடக்கம் முடிந்து ரயில் சேவை செப்டம்பர் 7-ம் தேதி முதல் தொடங்கியது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள...
பெங்களூரூவில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கினாலும் முன்பு போல காலை முதல் இரவு வரை ரயில்கள் தொடர்ந்து இயங்காது என்பது பயணிகள் இடையில் அதிர்ச்சியை...
பெங்களூரு: கோவிட்-19 எதிரொலியாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதியதாக 9 தகனக் கட்டிடங்களைப் பெங்களூருவில் கட்ட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிக வேகமாக மக்கள் தொகை அதிகரித்து வரும் நகரமாகப் பெங்களூரு உள்ளது....
வால்மார்ட் லேப்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 2,800 ஊழியர்களை பணிக்கு எடுக்க முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் வால்மார்ட் நிறுவனத்தின் கீழ் 3,500 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கூடுதலாக 2,000 ஊழியர்களை பணிக்கு எடுக்க உள்ளது....
கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில், கொரொனா ஊழியர் குறித்த தகவலை அளிக்காததால், மருத்துவமனையின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள வேனு ஹெல்த் கேர் மருத்துவமனையில், சென்ற 18-ம் தேதி கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்காக ஒருவர் வந்துள்ளார்....