தமிழ்நாடு3 வருடங்கள் ago
மங்கள நாட்களில் கூடுதல் கட்டணம்: அதிர்ச்சி தந்த பத்திர பதிவுத்துறை!
மங்களகரமான நாட்களில் பத்திரம் பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் என பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மங்களகரமான நாட்களான சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் பத்திர பதிவு அலுவலகம்...