இந்தியாவின் சிறந்த கடற்கரை மற்றும் கடலோர சுற்றுலா தளமாக தமிழ்நாட்டின் லெமூர் கடற்கரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியா டுடே நிறுவனம் 2023-ம் ஆண்டு சிறந்த கடற்கரை மற்றும் சுற்றுலா தளங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வை நடத்தியது....
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் இன்று இரவு மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மகாபலிபுரம் கடற்கரையில் கடல் அலையை சுமார் 10 அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக எழும்பி உள்ளதாக...
சென்னை கடற்கரை பகுதிகளில் குளிப்பவர்களைக் கண்காணித்து அவர்களின் உயிரை காப்பாற்ற ட்ரோன்கள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி உதவியுடன், தமிழ்நாடு கடற்கரை பாதுகாப்பு குழுமம் இணைந்து...
தமிழகக் கடற்கரைகளில் ஒன்றான திருச்செந்தூரில் அவ்வப்போது திடீரென கடல் உள்வாங்கி வரும் செய்திகளை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று திடீரென ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட கடல்...
நடிகை ஓவியா பிகினி உடையில் கடலில் குளிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. தமிழ் சினிமாவில் களவாணி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் பல...
கடந்த சில நாட்களாக சென்னை மெரினா கடற்கரை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையில் தற்போது பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக...
சென்னை மெரினாவுக்கு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை நேற்று காவல்துறையினர் திருப்பி அனுப்பினார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று முதல் சென்னை மெரினா உட்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என...
புத்தாண்டு அன்று சென்னை மெரினா கடற்கரை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என சற்று முன் தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா...
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து முழு ஊரடங்கு உட்பட பல்வேறு தடைகள் அமல்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு, வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டு இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
இன்றும் நாளையும் சென்னை மெரினா உள்பட சென்னையில் உள்ள அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று தெலுங்கு வருடப்பிறப்பு விடுமுறை நாள் என்பதும்...