இந்திய கிரிக்கெட் அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மிக நீண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதுவரை ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டும்...
2020-ம் ஆண்டு அதிக சம்பளம் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள விராட் கோலி, 1.29 கோடி ரூபாய் பெற்று இரண்டாம் பிடித்துள்ளார்.
வருகிற 2022-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து விளையாட 2 புதிய ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. இன்று பிசிசிஐ கூட்டம் நடைபெற்றதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 2022-ம் ஆண்டு...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடர், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை விளையாடி...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவ்ராஜ் சிங், சென்ற ஆண்டு அனைத்துத் தர சர்வதேச கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். குறிப்பாக இனி ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்தார்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா நடப்பு சீசன் ஐபிஎல் 2020 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இதுவரை நடைபெற்ற அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் தொடர்ந்து விளையாடி வந்த ரெய்னா அதிக ஐபிஎல்...
நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. ஆனால் கோப்பையை இந்தியாதான் வெல்லும் என பல கிரிக்கெட் விமர்சகர்களால் கணிக்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியுடன் போராடி தோல்வியை...
நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறியது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி ஓய்வு பெறப்போவதாகவும், அவர் எப்போது ஓய்வு...
இந்திய கிரிக்கெட் அணியினர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இதில் இந்திய அணி அதிக புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணியின் வீரர்களின் உயிருக்கு ஆபத்து...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றாலும் இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி அணிந்திருந்த கிளவுஸ் சர்ச்சையை...
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் கிரிக்கெட்டிலும் எதிரொலித்துள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி கேள்விக்குறியாகி உள்ளது. தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான...
தீவிர கிரிக்கெட் ரசிகரான விக்னேஷ் சிவன், தல தோனியின் தீவிர ரசிகரும் ஆவார். கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது விக்னேஷ் சிவன் ட்விட்டரில் தோனியை புகழ்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று தோனி இந்திய அணியில்...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் போது விளையாட்டு வீரர்கள் அவர்களது மனைவிகளைத் தங்களுடன் அழைத்துச் செலவது குறித்து இப்போதைக்கு முடிவு எடுக்க முடியாது எனப் பிசிசிஐ நிர்வாகிகள் குழு தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்...