அதானி குழுமங்களுக்கு கொடுத்த கடன் எவ்வளவு என்பதை உடனடியாக தெரிவிக்குமாறு நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பெற்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டர்பர்க் என்ற நிறுவனம் கடந்த மாதம்...
ஒவ்வொரு மாதமும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் போக குறைந்தபட்சம் 4 நாட்கள் வங்கி விடுமுறை வந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஜனவரி மாதம் புத்தாண்டு, விவேகானந்தர் பிறந்தநாள், பொங்கல் திருநாள்,...
ஏற்கனவே வங்கிகளில் ரூ.22,000 கோடி மோசடி செய்த நிறுவனத்துக்கு மீண்டும் கடன் கொடுத்த வங்கிகள் மீண்டும் ரூ.1,688 ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடந்த சில ஆண்டுகளாக பெரிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் வங்கிகள் கடன்...
டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் கேஒய்சி விவரங்களை வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்கு சென்று அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள நிலையில் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் கேஒய்சி...
சில்லறை பயன்பாட்டிற்கான டிஜிட்டல் கரன்ஸி இன்று முதல் அமலுக்கு வருகிறது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் கரன்ஸி அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு தெரிவித்திருந்த...
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு குறிப்பிட்டஏடிஎம்மில் பணம் எடுக்க பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏடிஎம்மில் அதிக கூட்டம் இருந்த நிலையில் அதன் பிறகு ஏடிஎம்மில் கூட்டம் இருப்பதை...
ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நாட்கள் குறித்த விபரங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஜூன் மாதம் சனி, ஞாயிறு என மொத்தம் ஆறு நாட்களும் ,விசேஷமாக இரண்டு நாட்களும் என மொத்தம் எட்டு...
ஏற்கனவே ஒரு சில வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து...
31 பைசா கடன் பாக்கி வைத்ததற்காக விவசாயியை துன்புறுத்திய வங்கி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் அருகே விவசாயி ஒருவர் எஸ்பிஐ வங்கியில் ரூபாய் 3 லட்சம் கடன் பெற்றுள்ளார்....
தற்போது ஒரு சில தனியார் வங்கிகளில் மட்டுமே ஏடிஎம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி...
பேடிஎம் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பேமெண்ட் வங்கிகளில் ஒன்று பேடிஎம் என்பதும் இதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே....
தமிழ் மொழி தெரியவில்லை என்றால் தமிழகத்தை விட்டு ஓடி விடுங்கள் என்றும் குறைந்தபட்சம் ஆங்கிலம் கூட தெரியவில்லை என்றால் தென்னிந்தியாவிலிருந்து ஓடி விடுங்கள் என்றும் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு நடிகை ஒருவர் கடும் கண்டனம்...
வங்கியில் தொடங்கிய அக்கவுண்டை குளோஸ் செய்தாலே அபராதம் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே பஞ்சாப் நேஷனல் வங்கி தங்களது...
மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி மணிகண்டன் என்பவர் ஆன்லைன் விளையாட்டில்...
இன்று முதல் அதாவது ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்மில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் உயர்வு என ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி...