கேஜிஎப் போன்ற படங்கள் இளைஞர்களை கெடுக்கும் என்றும் தமிழ், மலையாள சினிமாக்கள் போன்ற கருத்தாழமிக்க படங்களை எடுங்கள் என்றும் முன்னாள் பெங்களூரு போலீஸ் கமிஷனர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு ஹீரோ டானாக...
பெங்களூரு பார்ப்பன அகரஹார நீதிமன்றத்தில் இன்று சசிகலா ஆஜராக உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்தபோது...
இன்று இரவு 7 மணிக்கு ‘வலிமை’ படத்தின் முக்கிய புரமோஷன் நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் அஜிஒத் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும்...
பெங்களூரை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று எழுதி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 70 மதிப்பெண்களுக்கு 80க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் கிடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூர் பல்கலைக்கழகத்தில் பிகாம் தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளிவந்த நிலையில்...
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் மிகவேகமாக அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை...
தலைநகர் பெங்களூர் உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் இரவு நேர முழு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் திங்கள் முதல்...
அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பெங்களூர் அணியை சேர்ந்த முக்கிய வீரர் ஒருவர் தெரிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முக்கிய...
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் இன்று மதியம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை 11:30 மணிக்கு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட புனித்...
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது என்பதும் இதனால் கோடிக்கணக்கான பாதிக்கப்பட்டனர் என்பதும் லட்சக்கணக்கான உயிரிழந்தனர் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி ஏழைம் எளிய நடுத்தர மக்கள் மட்டுமின்றி...
ராசிபுரம் பகுதிக்கு காரில் வந்த நித்தியானந்தாவை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அடித்து விரட்டிய சம்பவம் சினிமா காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் என்பவரின் மனைவி அத்தாயி. இவர் கடந்த...
பெங்களூரு நகரத்தில் இன்று திடீரென்று ‘பூம்’ என்கிற அதி பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இன்று மதியம் சுமார் 12:30 மணிக்குப் பின்னர் இந்த சத்தம் கேட்டுள்ளதாக பெங்களூருவாசிகள் பலர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர். Remember that...
நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி பெங்களூரு அணியை பந்தாடி 34 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 6...
நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் விளையாடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்விஷா, முதல் ஓவரிலேயே 6 பவுண்டரிகள் அடித்து கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்....
இன்றைய ஐபிஎல் போட்டியின் 26வது போட்டி பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற உள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ள இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் பெங்களூரு அணியின் கேப்டன் விராத்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி கொடுத்த 172 என்ற இலக்கை டெல்லி அணி எட்டுமா? என்பதை இன்னும் சற்று நேரத்தில் பொறுத்திருந்து பார்ப்போம். இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று...