தமிழ்நாடு1 வருடம் ago
6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!
தற்கொலை செய்யும் வாய்ப்பினை குறைக்கும் வகையில், மிகவும் அபாயம் நிறைந்த 6 பூச்சிக் கொல்லி மருந்துகளை நிரந்தரமாகத் தடை செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக, சுமார் 60 நாட்களுக்கு இந்த பூச்சிக்கொல்லி...