தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சமூக வலைத்தளத்தில் அருவருக்கத்தக்க வகையில் விமர்சனம் செய்த ஒருவர் மன்னிப்பு கேட்டும் அவருடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது திருவண்ணாமலை ஆரணி என்ற பகுதியை சேர்ந்த செந்தில்குமார்...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைஆகிய ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 2 வழக்குகள் பதிவு...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது சிறை வாழ்க்கையை நீடித்து வருகிறது. திமுக தொண்டர் ஒருவர் கள்ள வாக்கு போட முயன்றதாக குற்றம் சாட்டி அவரை அரைநிர்வாணப்படுத்தி...
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அளித்த நிலையில் சற்று முன்னர் அவர் திருச்சி சிறையிலிருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆவின்பால் துறையில் வேலை வாங்கி தருவதாக 3...
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமீன் எடுக்க வேண்டும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆவின் பால் துறையில் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள்...
யூடியூப் மாரிதாஸ் மீது அடுக்கடுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்குகளில் இரண்டு வழக்குகள் ரத்து செய்யப்பட்டன என்பதும் ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யூடியூப் பிரபலமான மாரிதாஸ் தமிழ்நாட்டை...
கருத்து சுதந்திரம் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? என சாட்டை துரைமுருகன் வழக்கில் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் மு கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் முக...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் திருச்சி சென்று இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் தலைமறைவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு 26 நாட்களுக்கு பின்னர் தற்போது கிடைத்துள்ள தகவல் வெளிவந்துள்ளது. பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள சொகுசு கப்பலில் போதை...
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் விளையாட்டு வீரர் யுவராஜ் சிங் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவு செய்த யுவராஜ்...
நடிகை மீரா மிதுன் ஏற்கனவே பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது. நடிகை...
பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீராமிதுன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை மீரா மிதுன் தனது சமூக...
என்னை நம்பி பல தயாரிப்பாளர்கள் இருப்பதால் என்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என நடிகை மீரா மிதுன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. நடிகை மீரா மிதுன் சமீபத்தில்...
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுசில்ஹரி சர்வதேச பள்ளி நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் ஒரு சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு...